சிங்காரி மச்சி

31 May 2016

சொக்குமந்த உதட்டுக்காறி
சிங்காரி மச்சி நீ
என்ட கயிட்டத்த அளந்திடாத
கல்நெஞ்சமாடி நீ்

காலால பொறந்த மச்சான்
உனக்கிருக்கிற கடுப்ப கொற.

நசுங்காத மச்சி நீயி
என்சொம எறக்க எடம்போதா.
நெஞ்சறய நான் தொறக்க்கன்
குப்பிலாம்ப நீ ஒடச்சிடாத.

#எங்களுக்கு நாட்டு கவிதயும் எழுத வரும்.
#நாங்க எழுதினா கலையிலக்கிய கலாச்சார பேரவையெல்லாம் கழன்டு விழும்.

0 comments:

Post a Comment